உலகத்தில் காலத்தால் மூத்த மொழி தமிழ் மொழி அதனைப் பேசும் குலத்தவரே தமிழர்கள். கட்டடக் கலை உலகளவில் வளராத காலத்திலேயே காஞ்சி பெரிய கோயிலைக் கட்டியவர்கள். இன்றும் இவர்களின் பெருமையை சொல்லாமல் சொல்கிறது கல்லணை. விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஜோதிடத்தைக் கண்டறிந்தவர்கள். பஞ்சாங்கம் மூலம் கிரகணங்களின் காலத்தை பூர்வ காலத்திலேயே எந்தவொரு சாதனங்களும் இல்லாமல் கண்டு சொன்னவர்கள்.
댓글